திருமணத்தடை நீக்கும் செவ்வாய்கிழமை பரிகாரம்..!
திருமணம் நடக்கும்போது அனைவருக்கும் சரியாக ஜாதகம் அமைவதில்லை ஒரு சிலருக்கு மட்டுமே சரியாக அமையும். சில பேருக்கு செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் கால தாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பூஜைகள் பல வழிகளில் செய்யப்படுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மேலும், 41 செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி … Continue reading திருமணத்தடை நீக்கும் செவ்வாய்கிழமை பரிகாரம்..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed